Sunday, February 15, 2009

உவமைத் தொடர் - படிவம் 3

  1. இருதலைக் கொள்ளி எறும்பு போல = எந்தப் பக்கமும் சார முடியாத இக்கட்டான நிலை
  2. ஊமை கண்ட கணா போல = வெளியே சொல்ல முடியாமை
  3. குடத்திலிட்ட விளக்கு போல = திறமை வெளியே தெரியாமை
  4. தீயும் பயிருக்குப் பெய்யும் மழை போல = தக்க சமயத்தில் கிடைக்கும் உதவி
  5. நல்ல மரத்தில் புல்லுருவி பாய்ந்த்தது போல= உயர்வான ஒன்றிற்கு மெல்ல கேடு விளைவித்தல்

No comments:

Post a Comment